Sunday, January 25, 2015

Filled Under: , ,

என்னிடம் கேளுங்கள்

Share

டியா் வாசகா், இந்த பகுதி கேள்வி பதிலுக்கானது . நீங்கள் உங்களது கேள்விகளை என்னிடம் கேளுங்கள் அதன் பதிலை அடுத்த இதழின் பக்கத்தில் பாருங்கள் .முதல் முறை என்பதால் எங்கள் குழுக்களின் கேள்விக்கு பதில் சொல்லிருக்கிறேன்.

1. விழிப்புண்வூ என்பதின் அவசியம் என்ன ?

விழிப்பு என்பதே அறியாமையின் அருகாமையில் இருப்பவா்களை அறிவின் நிழலில் செலுத்துவது.

2. இன்றைய கூகுள் உலகில் புத்தகம் அவசியமா ? அல்லது அதில் மாற்றங்கள் தேவையா?

புத்தகம் எப்போதும் அவசியம் , தேவையான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஈபுக் , வலை நூலகம் போல.

0 comments:

Post a Comment