Showing posts with label kavidhaipakkam. Show all posts
Showing posts with label kavidhaipakkam. Show all posts

Friday, March 13, 2015

,

அனைத்தும் பொய்யே

கருவரை எனும் கல்லரையை விட்டு,
காமம் எனும் செயலுக்கு, பரிசாக
துப்பப்பட்ட எச்சிலாக மன்னில்
விழுந்து
குழந்தையாய் தவழ்ந்து,பாலெனும்
அண்ணையின்
ரத்தததை நமக்கு இரையாக்கி
குடித்து தடித்து திறியும் மானுட
செவிலியர்கலே
கேள் மேழும் கூருகிறேன்!!!!!!
எதிர்பார்ப்யை நட்பாக மாற்றி
காமத்தை காதலாக்கி
கலையை ஜாதிகளாக சித்தரித்து
படிப்பை பணமாக்கி
பணத்திற்காக பணத்தை விற்று
பல பினங்களை கொன்றுகுவிக்கும்
மூடர்கலே மற்றும் முட்டால்கலே
இவ்வுலகில் கடவுள்
என்று எவறேனும் உண்டோ!


உண்டு எனில்
வாழ்வதற்க்கு இடம்
ஒன்று காட்டு,சடுகாட்டை தவிர?
பொய்களை படைத்தவனே உமக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன்....
ஏனென்றால் மேலே குறிப்பிட்டுல்ல
அனைத்தும் -->பொய்யே<--

Publisher: Pavithran kalaiselvan - 11:39 PM

Saturday, January 31, 2015

, ,

விவசாய கண்ணீா்

கடந்த இரவை கடந்து வெற்றி கொண்டோம்!!
விடிந்த கதிரை வியந்து வணங்கி நின்றோம்!!

மறைந்த மக்கள் கரைந்து மண்ணாய் போயினா்!!!!
முளைத்த விதையின் உயிா்க்கு உரமாய் ஆகினா்!!!

எழுந்த மனிதம் உணவு காண வித்திட்டோம்
இருந்த நிலத்தை உணவுக்காக வித்திட்டோம்!!!!<

விழுந்த விதையும் நம்நிலை புாிந்தால்;
ஹைப்ரிட் விளைச்சலை தானாய் தந்திடும்!!!

இயற்கையாவது நம்துயா் அறிந்திருந்தால்;
மும்மாாி முப்போகம் விளைந்திருக்கும்!!!!

இயற்கையுடன் இணைந்த வாழ்வே வாழ்வேன்று;
இதயமில்லா இம்மக்கட் அறிவுதான் அறிவதென்று?

மண்வளம் காணாது மறித்த யாக்கை!!
மனவளம் செழுமை காண்பதும் வேடிக்கை!!!

அறிவியல் பேசிடும் அறிகிலா மனிதன்
அறங்கள் கூறும் அதிசயம் கேளாா்!!!

விண்னை பிளந்து விண்வெளி ஆய்ந்திடும் மனிதா்;
மண்ணை வளா்த்து மனதை வளா்க்கும் மகிமை யாதென அறிவாயோ?!!!!!

Publisher: Pavithran kalaiselvan - 6:03 AM

Sunday, January 25, 2015

, ,

கவிதை. பக்கம்

கற்றவை. கையிலிருக்க
காவியம். வாயிலிருக்க
கொற்றவை.  கோபமிருக்க
கொய்தலை கொய்தலை
என்றிடும் கொய் தொல்லை ஏனோ

அற்றவை யாவும் அறமென கூறும்
அறியாமை நிழலை விளங்கிடும்
விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா

மீள்வதும் மதியாயிருப்பின் அதிலின்றி மாள்வேனா
தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு

எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன

வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம்

காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை

அணை திங்கள் இணை கரம் வர
துணை மஞ்சள் எனும் பொருள்
தர

இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்

இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்
எங்கனம் சென்றினும் இவள்
முகம் நூதனம்

வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்

ஆத்திரம் கொண்டதால் ஆவேசம் ஆனதால்
சமுத்திர குருதியும் அலைவேகம் ஆதலால்

திண்டினேன் அவளை உயிா்வரை சீண்டினேன்
சுண்டினேன் அவளை
இரண்டாய் துண்டினேன்

தீா்ந்தது கோபம் செய்தது பாவம்

Publisher: Pavithran kalaiselvan - 12:39 AM