Showing posts with label arivom arivial. Show all posts
Showing posts with label arivom arivial. Show all posts

Saturday, March 14, 2015

,

வாழ்நாள் நீடிப்பு

AIL- Association of International Longetivity.
நீரிலிருக்கும் மீனுக்கும் வலையில் சிக்கிய மீனுக்கும் உண்டாம் உயிர்வாழும் தாகம்.
மீனுக்கு மட்டுமா உமக்கும் எனக்கும் உள்ளதன்றோ உயிர்வாழும் ஆசை. நமது வாழ்நாளை நீட்டிக்கும் எண்ணம் அனைவருக்கும் உள்ளதன்றோ? 

அப்படி வாழ்நாளை நீட்டிக்கும் தேடல் கொண்ட அமைப்புதான் இது. ஆரம்பத்தில் பெருநோய்களுக்கு அருமருந்து தேடும் பணிக்காக உருவான அமைப்பு காலசுழற்சியில் தன் கோணத்தை மாற்றிக்கொண்டது.

விளக்கமாக சொல்லப்போனால் காலம் உருண்டோடும் வேகத்தில் மனிதன் வாழ்நாள் குறைவது நம்மில் பலருக்கு அவ்வபோது சூழ்நிலைகள் அரைந்து உணா்த்தினாலும் நாம் கருத்தில் கொள்வதில்லை.
நம் வரலாற்றின் விவரபடி ம் முன்னோா்கள் அதிகபட்சமாக 120 . வயது வரையிலும் . குறைந்த பட்சமாக 80 வயது வரையிலும் வாழ்ந்து வந்துள்ளனா். இன்றைய நிலையில் மனிதன் சராசரியான வாழ்நாள் 60வயது .  இனிவரும் காலங்களில் 45ஆக கறையும் அபாயமுண்டு.

இதற்கும் நான் சொல்லும் அமைப்புக்கும் என்ன தொடா்பு, நம் வாழ்நாள் குறைவதன் காரணம் புாிந்தால் அதை நீட்டிக்க வழி தெரிந்துவிடும். ஆகவே இந்த அமைப்பு பல ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் அந்த அமைப்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட விசயத்தை விளக்கவே இக்கட்டுரை.

வாழ்நாள் குறையும் பெரும்பாலான பொதுவான காரணங்கள்:
+ ஆரோக்கியத்தில் அலட்சியம்
+ தேவையற்ற கவலைகள்/நினைவுகள்
+ சுவாச நிலை மாறுபட்டுருப்பது


இவற்றுள் நான் விாிவாக குறிப்பிடப் போவது; சுவாச நிலை மாறுபட்டிருப்பதையே. ஒரு ஆமை 300 வருடங்கள் வாழக்கூடியது . தவளை தரையிலேயே 100 வருடங்கள் வரை வாழமுடியும் என்பதை ஏற்கனவே உயிரியல அல்லது விலங்கியல் பிரிவு அறிஞா்கள் நிருபித்தனா்.

சுவாசம் என்பது உயிா்தன்மை உயிா்கள் அனைத்தும் சுவாசிக்கின்றன. இன்றைய நிலையில் மனிதா்களின் சராசரி சுவாசம் 3 விநாடிகளுக்குள் நிறைவு பெருகிறது. தவளையோ அல்லது தேரையோ நிலத்தில் புதைந்து இருக்கும் வேளையில் 2நிமிடத்துக்கு ஒரு முறைதான் சுவாசிக்குமாம் . அதனாலே நீண்டநாள் உணவின்றி வாழமுடிகிறது. சித்தா்கள் பலரும் ஆண்டிற்கு ஒரு முறையே உணவருந்துகின்றனா் மற்ற வேளைகளில் காற்றையே உணவாக உட்கொள்கின்றனா்.

நாம் நமது சராசாி சுவாச நேரத்தை 8விநாடிகளாக அமைத்து கொள்ள வேண்டும் . அப்படி நீட்டிக்க ஒரு கணக்கு:
3விநாடிகள் சுவாசத்தை உட்கொள்ள நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் விாிவடையும்  .
2 விநாடிகள் உட்கொண்ட சுவாசத்தை அடக்கி வைக்க உட்கொண்ட ஆக்சிஐன் ரத்ததில் கலந்து ரத்தவேகம் அதிகாிக்கும்.
3 விநாடிகள் சுவாசத்தை வெளிவிடும் போது சுரபிகள் அனைத்தும் சுருங்குவதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
Publisher: Pavithran kalaiselvan - 12:34 AM

Thursday, January 29, 2015

, ,

மிசோஃபோனியா

நாம் அனைவருமே இதைச் சந்தித்திருப்போம்!
சிலர் சாப்பிடும் பொழுது, பற்களைக்
கொண்டு ஓசையுடன் மெல்லுவார்கள்.
வேறு சிலரோ, மூச்சு விடும்
பொழுது அதிகமான ஒலி எழுப்புவார்கள்.
அப்பொழுதெல்லாம், இவர்களுக்கு என்ன
பிரச்சனை என்று உள்ளூர எரிச்சல்
அடைந்திருப்பீர்கள் அல்லவா? இந்த
எரிச்சலுக்குப் பெயர் உண்டு,
இதை மிசோஃபோனியா என்று அழைப்பார்கள்!
மிசோஃபோனியா என்பது "ஒலி வெறுப்பு"
என்ற பொருள் தரும். குறிப்பிட்ட ஒலிகள்
மூலம் எதிர்மறை உணர்வைத் தூண்டுவதே இந்த
மிசோஃபோனியா. இது ஒரு வகை நரம்பியல்
கோளாறு ஆகும். மிசோஃபோனியா நோய்
உள்ளவர்கள் வாழ்வில் அடிக்கடிக் கேட்கின்ற
ஒலிகளைக் கேட்டால் கூட பெருங்கோபம்
கொள்கின்றனர். சிரிப்பொலி, பல்
துலக்குவதால் ஏற்படும் ஒலி, குறட்டை ஆகிய
ஒலிகளும் இதில் அடங்கும்.
மிசோஃபோனியா எத்தனை சதவீத
மக்களுக்கு இருக்கிறது என்று சரியான
கணக்கீடு இல்லை. ஆனால், சில ஆராய்ச்சிகள்
பத்து சதவீத
மக்களுக்கு மிசோஃபோனியா இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
இன்னும் சில ஆராய்ச்சிகள் அறுபது சதவீத
மக்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது.

Publisher: Pavithran kalaiselvan - 4:50 AM

Sunday, January 25, 2015

, ,

மட்டற்ற மரபணுக்கள்

உயிா்கள் அணைத்தும் அமைப்புடையவை அதன்சாரம் என்னவோ வேறாகலாம் . ஆனால் கட்டுமான உட்கரு ஒன்றுதான் ; அதுவே மரபணு.

மனிதன் மறிக்கலாம் , உயிர்கள் பிரியலாம் மரபணு மறிப்பதில்லை அந்த மரபணுக்களின் சில சங்கதிகளை பற்றிய கட்டுரைதான் இது.

மரபணு என்பது டி.என்.ஏ என்னும் மூலகூறின் ஒரு தொகுப்பமைபே. நம் முன்னோா்கள் சொல்லிய ,ஏன் சமீபத்தில் கூட பலா் பேசி கேட்டிருப்பீா்கள்."எல்லாம் தலையில எழுதினபடி நடக்குதுனு" . அது நம்ம தலையில் இல்ல டி.என்.ஏ வின் இடையில் உள்ள நியூக்ளியோடைடுகளில் இருக்கு விதி.

ேஐம்ஸ் வாட்சன் & ப்ரான்சிஸ் கிரிக் என்ற அறிவியலாளா்கள் தான் இந்த நியூக்ளியோடைடு அமைப்பினை கண்டறிந்து வகைபடுத்தினா்.

லூயிஸ் பாஸ்டா்; "உயிா்கள் ஒரு பரிமாண வளா்ச்சியின்போது வேதிவினைகள் சரிவர நிறைவேறுவதாலே தோன்றுகிறது "என்றாா் இதை அப்சொலூட் (absolute) கொள்கையானது.
இதையே ஆல்பா்ட் ஐன்ஸ்டின் ஏற்றுகொள்ள தகாதது என்றாா்.

நியூக்ளியோடைடு வாிசை என்பது நான்கே எழுத்துக்கள் தான் ; அதன் வாிசை அடிபடையிலேயே உயிா்களும் அதன் குணங்களும் வேறுபடுகின்றன. எப்படி ஏழு ஸ்வரங்களில் இருந்து பல்வேறு ராக தாளங்கள் வந்ததோ அப்படி.  ATCG என்ற நான்கு எழுத்துக்கள்.
A- adinine  அடினைன்
T- timine  தைமைன்
C- cyclocine சைக்ளோசைன்
G- guanine குவானைன்

இப்படி ஒரு கண்டுபிடிப்பில் தான் ெஐனிடிக்ஸ் என்ற ஒரு துறை வளர ஆரம்பித்தது.

ஒரு மரபணு தொகுப்பை ஐீனோம் என்றாா்கள்:-

1- ஐீனோம= 100,000 ஐீன்களை கொண்டது .்

ஒரு மரபுதொடா் சங்கிலியை குறிப்பிட்ட இடத்தில் அறுத்து; அதற்கு பதிலாக வேறோரு மரபு சங்கிலியை சோ்பதில் துவங்கி ,  புதிய உயிரை உருவாக்கும் வரை சென்றுள்ளது.

இப்படி அறுப்பதற்கும் இணைப்பதற்கும் சில நுண்ணுயிரிகள் தேவைபட்டன.

Enzymes ; குறிபிட்ட இடத்தில் அறுக்க

Restriction nucleases ; வெட்டி பிரித்திட

Ligases ; சோ்க்க

இதுக்கு மேல அதனுடைய கணக்கை சொன்ன கூடவே க்ரோசின் மாத்திரையும் அனுப்ப வேண்டிருக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் .

மேலும் அறிந்து கொள்ள விரும்புவோா் , மரபணுக்களும் செயல்பாடுகளும் என்ற புத்தகத்தை படித்து தொிந்து கொள்ளலாம் ஆசிரியா் டி.ஆா். பாலகிருஷ்ணன்.

Publisher: Pavithran kalaiselvan - 12:36 AM