காதலுக்கு வாய் இல்லை ep1
December 13, 2014
காலம் எந்த ஒரு வலிக்கும் பெரிய மருந்து.. இது என் வலியோ, என் மருந்தோ
பற்றியது இல்லை..!!
வானத்தில் இருந்து வந்த ஒரு மழையில் ஒரு துளி, சிப்பியில் விழுந்து
முத்தான ஒருகதை ....
..........
நான் ஒரு சிறந்த கதைசொல்லியும் இல்லை.. மிகப்பெரிய அனுபவசாலியும் இல்லை..
மது என்னும் கதாப்பாத்திரம் பாலா என்னும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த,
வாழும் காலங்கள் இந்த தொடர்கதை 'kaathalukku vaay illai' !!
"யாரோடு யாரென யார்தான் சொல்வாரோ.?"
....
கவிஞர் வாலி-யின் பலம் கொண்ட வரிகளே கதையின் மையக்கரு.. இவருடன் இவர் என
போடப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதின் சுவாரஸ்யம் தான்
வாழ்க்கையின் அழுத்தத்தை அழகாகவோ, அழுகையாகவோ நிறம் மாற்றுகிறது.. இது
அழகும், அழுகையும் கலந்த காதல் கதை... !!!"
.....
இனி கதை.. !
-----------
மித்ரா: ஃபோன் எடுக்க இவ்வளோ நேரமா?? நீயெல்லாம் நல்லா வருவடா..
பாலா: ஆமா இவ பெரிய உலக அழகி..
பற்றியது இல்லை..!!
வானத்தில் இருந்து வந்த ஒரு மழையில் ஒரு துளி, சிப்பியில் விழுந்து
முத்தான ஒருகதை ....
..........
நான் ஒரு சிறந்த கதைசொல்லியும் இல்லை.. மிகப்பெரிய அனுபவசாலியும் இல்லை..
மது என்னும் கதாப்பாத்திரம் பாலா என்னும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த,
வாழும் காலங்கள் இந்த தொடர்கதை 'kaathalukku vaay illai' !!
"யாரோடு யாரென யார்தான் சொல்வாரோ.?"
....
கவிஞர் வாலி-யின் பலம் கொண்ட வரிகளே கதையின் மையக்கரு.. இவருடன் இவர் என
போடப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதின் சுவாரஸ்யம் தான்
வாழ்க்கையின் அழுத்தத்தை அழகாகவோ, அழுகையாகவோ நிறம் மாற்றுகிறது.. இது
அழகும், அழுகையும் கலந்த காதல் கதை... !!!"
.....
இனி கதை.. !
-----------
மித்ரா: ஃபோன் எடுக்க இவ்வளோ நேரமா?? நீயெல்லாம் நல்லா வருவடா..
பாலா: ஆமா இவ பெரிய உலக அழகி..
gurubaai


0 comments:
Post a Comment